Thursday, April 17, 2025

Slider-1-Title-Here

Enter-Slider-1-Description-Here

Slider-2-Title-Here

Enter-Slider-2-Description-Here

Slider-3-Title-Here

Enter-Slider-3-Description-Here

Slider-4-Title-Here

Enter-Slider-4-Description-Here

Slider-5-Title-Here

Enter-Slider-5-Description-Here

இளையராஜா - ஏ ஆர் ரஹ்மான், அர்த்தமற்ற விவாதங்களும் பின் நவீனத்துவ இசையும் 1

senthilkumaran | 9:55 PM |

ஒரு குறிப்பிட்ட இசையும், இசையமைப்பாளரும் நம்மை கவர்வதற்கு என்ன காரணம். நம்மால் எல்லா இசையையும் ரசிக்க முடியவில்லையே, சிலருக்கு சில இசை பிடிப்பதற்கும் சிலர் வெறுப்பதற்கும் என்ன காரணம்? இப்படி சில அடிப்படை விஷயங்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருந்தாலும் ஒரு சில காரணங்களால் அதை தவிர்த்திருக்கிறேன். அதில் முக்கியமானது, சில இசை மேதமைகளைப் பற்றிப் பேசும்போது அதிலும் இந்திய இசையைப் பற்றிப் பேசும் போது தவிர்க்கமுடியாமல் சில இசையமைப்பாளர்களின் மேன்மையை பேசுவதாக அர்த்தப்படும், அவரின் பால் நமக்கிருக்கும் ஈர்ப்பையும் மதிப்பையும் பிரச்சாரம் செய்வதுபோல்...

இளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில... 0

senthilkumaran | 9:35 PM |

இளையராஜாவின் திருவாசகம் ஆறு பாடல்கள் கொண்ட தொகுப்பு. குறுந்தகடோடு இளையராஜா தன் கையால் எழுதிய திருவாசகப் பாடல் வரிகள் கொண்ட ஒரு புத்தகம் கிடைக்கிறது. மிக அழகாக அச்சடிக்கப்பட்ட இந்தக் கையேடு, பாடல்களைக் கேட்கும்போது கூடப் படிப்பதற்கு இலகுவாய் உள்ளது.திருவாசகத்தில் உள்ள சிவபுராணம், திருவெம்பாவை, திருச்சதகம், திருவம் மானை போன்ற பகுதிகளையெல்லாம் முழுவதுமாகப் பாடாமல், இளையராஜா இவற்றிலிருந்து சில பாடல்களை மட்டும் எடுத்திருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்திருக்கும்...

’How to name it’ - இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி 0

senthilkumaran | 7:38 PM |

இளையராஜாவின் வாத்திய இசைத் தொகுப்பான ‘எப்படிப் பெயரிட’(How to Name It) இசை ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இணைய குழுக்களும், இசை ரசிகர்களும் இதை இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என இன்றளவும் மதித்து வருகிறார்கள். கல்லூரி விழாக்களிலும், தனிப்பட்ட தொகுப்புகளிலும் பின்னணி இசையாக இத்தொகுப்பின் இசையை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். சோக கீதம், துள்ளலான இசை எனச் சிறு பகுதிகளாக இத்தொகுப்பின் சரடுகள் இசை ரசிகர்களின் ஞாபகத்தில் இன்றும் நிறைந்துள்ளன. என்...

இளையராஜாவின் இசை 0

senthilkumaran | 8:04 AM |

இளையராஜாவின் இசை பற்றிய விமரிசனங்கள் பெரும்பாலும் தன்வயமாக மட்டுமே இருக்கிறது. இசை குறித்து பலவிதமான கருத்துக்களை நாம் பரிமாரிக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் நாம் இசைகுறித்துப் பேசுவதாக நினைத்து, இசைக்கலைஞர்களைக் குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். அவை அவரது வாழ்வின் பயணம் குறித்த வியப்பாகவோ, அல்லது அவரது தரப்பை உயர்த்திப்பிடிக்கும் புகழுரையாகவோ அமைந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இசை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு கருவியாக கலைஞர்கள்...

இளையராஜா ஏமாற்றப்பட்டாரா? 0

senthilkumaran | 8:00 AM |

ரஹ்மான் தனது முதல் தேசிய விருதினைப் பெற்றதன் பின்னணிக் கதை ஒன்றை, நேற்று ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னார் பாலு மகேந்திரா.17 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அதை வெளிப்படுத்தினார். .இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிட முடியுமா என்பது தெரியவில்லை.இந்தச் சம்பவம் நடந்த போது பாலுமகேந்திராதான் தேசிய விருதுக் குழு தலைவரும் கூட. அப்போது சிறந்த இசைக்குரிய பிரிவில் இளையராஜா இசையில் கமல் நடித்த தேவர் மகனும், ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ரோஜாவும் போட்டியிட்டன.இதில் ரோஜாவின் இசைக்கு...

இளையராஜா - பகுதி 2 1

senthilkumaran | 7:52 AM |

1. Songs———I like to classify songs as follows. ( I will give an example in the brackets – even though obvious – The songs may not be the best of that kind )1. Duets ( Kanmaniye Kaadhal Enbathu)2. Solo songs ( male – Senthaazhm Poovil, female – Maaliyil Yaaro (sathrian) )3. Sensational songs Duo – Not duets ( Aayiram malargale malarungal)4. Sensational songs solo – ( Male – Kanavu Kanum Vazhkkai, Female – Raasave Unnai Nan – Thanikkatu Raja)5. Songs sung in happy mood – converted to pathos later – (Povomaa Oorgolam)6. Pure pathos in nature ( Female...

இளையராஜா - பகுதி 1 1

senthilkumaran | 7:48 AM |

IR is a perfectionist. He has the film industry for 20 years. He has composed music for more than 700 films. And I heard he has composed new ragas(I can remember Panchamukhi..). And finally he is gifted and that is the reason why he is able to provide so many good songs which have made the people long for his music.Why was Salvador Dali considered a genius? All his paintings were not recognized when he lived because it was surrealistic. Galileo was beheaded because he invented the telescope.. All the men who were great are not recognized when they...


Pages (6)1234 Next