Thursday, April 17, 2025

Slider-1-Title-Here

Enter-Slider-1-Description-Here

Slider-2-Title-Here

Enter-Slider-2-Description-Here

Slider-3-Title-Here

Enter-Slider-3-Description-Here

Slider-4-Title-Here

Enter-Slider-4-Description-Here

Slider-5-Title-Here

Enter-Slider-5-Description-Here

ஹே ராம் 0

senthilkumaran | 3:00 AM | ,

ஹே ராம், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். கமலஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.சாக்கேத் ராம் (கமலஹாசன்)ஒரு பிராமணராவார்,மற்றும் அவரின் நண்பரான அம்ஜத் அலி கான் ஒரு இஸ்லாமியர் இருவரும் அகழ்வாராய்ச்சியாளர்கள்.1940...

ஆயிரம் மலர்களே மலருங்கள் 0

senthilkumaran | 6:32 PM |

படம் : நிறம் மாறாத பூக்கள்பாடல் : கவியரசர் கண்ணதாசன்இசை : இளையராஜாபாடியவர் : மலசியா வாசுதேவன் ஜென்சிவெளியான ஆண்டு : 1979ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ....ஆயிரம் மலர்களே மலருங்கள்அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்காதல் தேவன் காவியம்நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...ஆயிரம் மலர்களே மலருங்கள்வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோராகங்கள் நூறு பாவங்கள் நூறுஎன் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோஆயிரம் மலர்களே மலருங்கள்கோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்எழுதிச்...

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை 0

senthilkumaran | 6:07 AM |

படம்: மீரா.உயிர்: இளையராஜா.குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போஸ்லே.ஓ... பட்டர்பிளை பட்டர்பிளைஏன் விரித்தாய் சிறகை வாவாஓ... பட்டர்பிளை பட்டர்பிளைஏன் விரித்தாய் சிறகைஅருகில் நீ வருவாயோஉனக்காகத் திறந்தேன் மனதின் கதவைஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளைஏன் விரித்தாய் சிறகை வாவாஓ... பட்டர்பிளை பட்டர்பிளைஏன் விரித்தாய் சிறகைஎனையும்தான் உன்னைப் போலேபடைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையேஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையேஉனை...

அடி வான்மதி என் பார்வதி 0

senthilkumaran | 5:56 AM |

படம் : சிவாகுரல் : எஸ்.பி.பாலா, ஜானகிஇசை : இளையராஜாஅடி வான்மதி...என் பார்வதி...காதலி...கண் பாரடி...அடி வான்மதி...என் பார்வதி...காதலி...கண் பாரடி...தேடி வந்த தேவதாசை காண ஓடிவாஅடி பார்வதி...என் பார்வதி...பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதாபாடும் பாடல் அங்கே கேட்காதாஅடி வான்மதி...என் பார்வதி...சின்ன ரோஜா இதழ்...அது கன்னம் நான் என்றது...பாடும் புல்லாங்குழல்...உன் பாஷை நான் என்று கூறும்...கூந்தல் அல்ல...தொங்கும் தோட்டம்...தாளில் சாய்ந்தால்...ஊஞ்சல் ஆட்டும்தேன் தர மீண்டும்...நீவர வேண்டும்..கண்வாசல் சார்த்தாது வா...ஆஆஆ...ஒரு வான்மதி...உன் பார்வதி...காதலி...நீ...

அந்திமழை பொழிகிறது 0

senthilkumaran | 5:49 AM |

பாடல்: அந்திமழைபடம்:ராஜபார்வைபாடியவர்கள்:S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகிஅந்திமழை பொழிகிறதுஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதுஇந்திரன் தோட்டத்து முந்திரியேமன்மத நாட்டுக்கு மந்திரியேதேனில் வண்டு மூழ்கும் போதுபாவம் என்று வந்தாள் மாதுநெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்தனிமையிலே வெறுமயிலே எத்தனை நாளடி இளமயிலேகெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளில் சுமையடி இளமயிலேதேகம் யாவும் தீயின் தாகம்தாகம் தீர நீ தான் மேகம்கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்ததுதண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதுநெஞ்சுகொடு கொஞ்சமிரு தாவணி...


Pages (6)1234 Next