Slider-1-Title-Here

Enter-Slider-1-Description-Here

Slider-2-Title-Here

Enter-Slider-2-Description-Here

Slider-3-Title-Here

Enter-Slider-3-Description-Here

Slider-4-Title-Here

Enter-Slider-4-Description-Here

Slider-5-Title-Here

Enter-Slider-5-Description-Here

ஹே ராம் 0

senthilkumaran | 3:00 AM | ,










ஹே ராம்
, 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். கமலஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாக்கேத் ராம் (கமலஹாசன்)ஒரு பிராமணராவார்,மற்றும் அவரின் நண்பரான அம்ஜத் அலி கான் ஒரு இஸ்லாமியர் இருவரும் அகழ்வாராய்ச்சியாளர்கள்.1940 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியில் இருவரும் மிக முக்கிய பங்கைவகிக்கின்றனர்.அங்கிருந்து பிரியும் இவர்கள் பின்னர் கலவரங்களின் மத்தியில் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.கொல்கத்தா கலவரத்தில் தன் மனைவி (ராணி முகர்ஜி) கொல்லப்படுவதற்கு மகாத்மா காந்தியே காரணம் என்னும் தனது நண்பரின் கூற்றுப்படி மகாத்மா காந்தியை கொல்வதற்காக தன் மதத்தையும் வெறுத்து பின்னர் தன் இரண்டாம் தாரத்தையும் விடுத்து தனது குறிக்கோளை அடைய டெல்லிக்குச் செல்கின்றார்.அங்கு தனது கையடக்கத் துப்பாக்கியுடன் ஒரு விடுதியில் தங்கியிருக்கும் பட்சத்தில் காவல்துறையினரால் தேடப்பட்ட போது கையடக்கத் துப்பாக்கியை ஒரு ஊர்தி மேல் போட்டு விட்டார்.அவ்வூர்தியும் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவே அங்கு செல்கின்றார் சாக்கேத் ராம் அங்கு தனது பழைய நண்பனான அம்ஜத்தையும் சந்திக்கின்றார்.பின்னர் தனது துப்பாக்கியைப் பெற்றுக் கொள்ளும் சாக்கேத் ராம் அங்கிருந்து மகாத்மா காந்தி உரையாற்றும் பட்சத்தில் சுடுவதற்கென ஏற்பாடுகளும் செய்கின்றார்.ஆனால் அவர் சுடுவதற்காகச் செல்லும் பொழுது கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகள் காந்தி மீது பாய்கின்றது.பின்னாட்களின் காந்தியின் அகிம்சைக் கொள்களின் மகிமைகளை அறிந்து அவரது காலணிகளை சாகேத் ராம் பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.
DOWN LOAD BGM



TO LISTEN BGM

ஆயிரம் மலர்களே மலருங்கள் 0

senthilkumaran | 6:32 PM |

படம் : நிறம் மாறாத பூக்கள்
பாடல் : கவியரசர் கண்ணதாசன்
இசை : இளையராஜா
பாடியவர் : மலசியா வாசுதேவன் ஜென்சி
வெளியான ஆண்டு : 1979


ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ....

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...
ஆயிரம் மலர்களே மலருங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ
ஆயிரம் மலர்களே மலருங்கள்

கோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மாலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...
ஆயிரம் மலர்களே மலருங்கள்

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை 0

senthilkumaran | 6:07 AM |

படம்: மீரா.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போஸ்லே.

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வாவா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை

ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வாவா

ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும்தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை


அடி வான்மதி என் பார்வதி 0

senthilkumaran | 5:56 AM |

படம் : சிவா
குரல் : எஸ்.பி.பாலா, ஜானகி
இசை : இளையராஜா


அடி வான்மதி...என் பார்வதி...
காதலி...கண் பாரடி...

அடி வான்மதி...என் பார்வதி...
காதலி...கண் பாரடி...
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
அடி பார்வதி...என் பார்வதி...
பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா

அடி வான்மதி...என் பார்வதி...

சின்ன ரோஜா இதழ்...
அது கன்னம் நான் என்றது...
பாடும் புல்லாங்குழல்...
உன் பாஷை நான் என்று கூறும்...
கூந்தல் அல்ல...தொங்கும் தோட்டம்...
தாளில் சாய்ந்தால்...ஊஞ்சல் ஆட்டும்
தேன் தர மீண்டும்...நீவர வேண்டும்..
கண்வாசல் சார்த்தாது வா...ஆஆஆ...

ஒரு வான்மதி...உன் பார்வதி...
காதலி...நீ காதலி... தேவன் எந்தன் தேவதாசை
காண ஏங்கினேன் ,என் தேவதாஸ்...என் தேவதாஸ்..
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே...
பாரு நானும் உன்னை பார்த்தேனே...

ஒரு வான்மதி...உன் பார்வதி...

கோடை காலங்களில்... குளிர் காற்று நீயாகிறாய்...
வாடை நேரங்களில்... ஒரு போர்வை நீயாக வந்தாய்...
கண்கள் நாலும்...பேசும் நேரம்...
நானும் நீயும் ஊமை ஆனோம்
மைவிழி ஆசை...கைவளையோசை...
என்னென்று நான் சொல்லவா...ஆஆஆ...

அடி வான்மதி...என் பார்வதி...
காதலி...கண் பாரடி...தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
என் தேவதாஸ்...என் தேவதாஸ்..
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே...
ஹஹ்ஹ.. ஹா..பாரு நானும் உன்னை பார்த்தேனே...

அடி வான்மதி...என் பார்வதி...
தேவதாஸ்...என் தேவதாஸ்..

அந்திமழை பொழிகிறது 0

senthilkumaran | 5:49 AM |

பாடல்: அந்திமழை
படம்:ராஜபார்வை
பாடியவர்கள்:S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமயிலே எத்தனை நாளடி இளமயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளில் சுமையடி இளமயிலே

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சுகொடு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்
சிப்பியில் தப்பிய நித்திலமே, ரகசிய ராத்திரி புத்தகமே